சனி, 11 ஜூன், 2011

ஆணி

எழுத்து என்னை எப்போதும் ஒரு மாய சிலந்தியை போல ,கருந்துளையை போல இழுத்துகொண்டேதான்  இருந்திருக்கிறது .

ஆனால் இன்று வரையும்  அதற்கான முயற்சி தொடங்கபடவே  இல்லை  .நேரமின்மை  என்று சொன்னால் கடிகாரம் சிரிக்கும். 

ஒவ்வொரு முறையும் எழும் சந்தேகம் ...

௧)என்ன எழுதுவது ?
௨) எந்த நடையைப் பயன்படுத்துவது ( இலக்கிய நடையா ,பேச்சு நடையா அல்லது இரண்டையுமா ?)
௩) யாரை போல எழுதுவது ? 
௪) யாருக்காக எழுதுவது ?
௫) ஏன்?

இதுவரை தொடங்கிய இரண்டு வலைபூவிற்கும்  மூடு விழ நடத்திய  பின்னும் ....இன்னமும் தீரவில்லை ..

  ஏன்,எதற்கு ,எப்படின்னு  யோசிசிகிட்டு இருக்கும் போதே ...மண்டைக்குள் ஒரு குரல் ..

நீ

 " ஆணியே புடுங்க வேணாம் "(Hallucination ..??)


ஓகே ..அடுத்த முறை கொஞ்சம் detailaa பாக்கலாம் ...ஆணி பிடுங்குவது எப்படின்னு :).