ஞாயிறு, 31 ஜூலை, 2011
சனி, 30 ஜூலை, 2011
சமசீர் கல்வி தேர்வுத்தாள் எப்படி இருக்க வேண்டும் .
அ) பெங்களூர் ஆ) மைசூர் இ ) வேலூர் ஈ ) பாலூர் .
2) முடியும் -எதிர்பதம் என்ன என்பதை எழுத முடியுமா ?முடியாதா ?
10)தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் ?
சாம்பிள் :
1) மைசூர் போண்டா என்றவுடன் நினைவுக்கு வரும் ஊர் .அ) பெங்களூர் ஆ) மைசூர் இ ) வேலூர் ஈ ) பாலூர் .
2) முடியும் -எதிர்பதம் என்ன என்பதை எழுத முடியுமா ?முடியாதா ?
அ)முடியும் ஆ) முடியாது .
3) திருநெல்வேலி அல்வா எந்த ஊரில் தயாரிக்கபடுகிறது ?
4) சமாதானப்பறவை பறவை எது ?
அ) சிட்டுகுருவி ஆ) காண்டாமிருகம் இ) புறா ஈ ) ஈ
5) சிக்கன் பிரியாணி என்றவுடன் நினைவுக்கு வரும் பிராணி .
அ) கோழி ஆ) மட்டன் இ) மாடு
6) டாஸ்மாக் (TASMAC ) கடையில் விற்கப்படுவது எது /
அ) நாட்டு சரக்கு ஆ) சரக்கு இ) லேகியம் ஈ) மருந்து .
7) புரட்சி தளபதி விஷால் நடித்து வெளிவந்த படம்
அ) இவன்-அவன் ஆ)அவன்-இவன் இ) எவண்டா அவன் ஈ ) இவனாடா அவன் .
8) கககபோ -விரிவாக்கம் எழுதவும் .
9)மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எந்த ஊரில் உள்ளது ?
அ)கன்னியாகுமரி ஆ) கும்பகோணம் இ)மதுரை .
அ) டாக்டர் .ஸ்ரீநிவாசன் ஆ) சாம் ஆண்டெர்சன் இ) ரஜினி ஈ) லூஸ் மோகன் .
11) கீழ் கண்டவற்றில் எது விஜய் நடித்த படம் ?
அ) குருவி ஆ) சிட்டு குருவி இ)மைனா ஈ) காக்கா .
12) புல் பாயில்-ஆப் பாயில் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்குக .
13)சிறு குறிப்பு வரைக : ஜில்பான்ஸ்
14) தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முதல் பணி .
அ)எதிர் கட்சியினரை சிறையில் அடிப்பது .
ஆ)மக்களுக்கு சேவை செய்வது .
இ)மக்களை மறப்பது .
15) தேர்தலில் இலவசமாக தரப்பட்டது ..
அ) காண்டாமிருகம் ஆ)ஆடு இ) யானை எ) கொரங்கு
16) சரியா /தவறா ?கண்டறிக .
திருக்குறளை எழுதியவர் பெயர் திருவள்ளுவர் எனில் ,மணிமேகலையை எழுதியவர் பெயர் மணி ஆகும் .
அ) சரி ஆ) தவறு .
17) சிறுகுறிப்பு வரைக ;
அ) ஜில்
ஆ)ஜங்
இ) ஜக்
18) விரிவான கட்டுரை எழுதுக .(இரண்டிற்கு மட்டும்)
அ) டாஸ்மாக் -ன் சரக்குகளும் ,சிறப்புகளும் .
ஆ) நமீதாவின் திரைவுலக சேவையும் ,தொண்டும்
.
19)திருக்குறளில் உள்ள அதிகாரத்தை கண்டுபிடி .
அ)அறத்துப்பால் ஆ)ஆவின் பால் இ) பாதாம் பால் ஈ) மசாலா பால்
20) கோடிட்ட இடத்தை நிரப்பு .
--------------- கோயில்மணி ,கோயில்மணி நான் கேட்டேன் .
அ)டிங்டாங் ஆ) டண்டணக்கா இ ) கலகல
21) தமிழில் மொழி பெயர்க்கவும் :
அ) அப்பாடக்கர்
ஆ) அகா துகா.
இன்னும் கொஞ்ச நாளைக்கு புத்தகம் தராம ,பள்ளிக்கூடம் நடந்தா ,மேலே இருக்குற கேள்விக்கு கூட பசங்க கோனார் நோட்ஸ் வாங்கி தான் பிட் அடிக்கணும் .
வாழ்க சமசீர் கல்வி .....வாழ்க ஜனநாயகம் ...வாள்க தமில் ??
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)